.
Friday, 14 June 2024
முதல் திருமுறை
முதல் திருமுறை
1.001 -தோடு உடைய செவியன், விடை (திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.002 -குறி கலந்த இசை பாடலினான், (திருப்புகலூர்)
1.003 -பத்தரோடு பலரும் பொலிய மலர் (திருவலிதாயம் (பாடி)
1.004 -மைம் மரு பூங்குழல் கற்றை (திருவீழிமிழலை)
1.005 -செய் அருகே புனல் பாய, (கீழைத்திருக்காட்டுப்பள்ளி)
1.006 -அங்கமும் வேதமும் ஓதும் நாவர் (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்)
1.007 -பாடக மெல் அடிப் பாவையோடும், (திருநள்ளாறும் திருஆலவாயும்)
1.008 -புண்ணியர், பூதியர், பூத நாதர், (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்)
1.009 -வண்டு ஆர் குழல் அரிவையொடு (திருவேணுபுரம் (சீர்காழி)
1.010 -உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய (திருவண்ணாமலை)
1.011 -சடை ஆர் புனல் உடையான், (திருவீழிமிழலை)
1.012 -மத்தா வரை நிறுவி, கடல் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))
1.013 -குரவம் கமழ் நறு மென் (திருவியலூர்)
1.014 -வானில் பொலிவு எய்தும் மழை (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை)
1.015 -மை ஆடிய கண்டன், மலை (திருநெய்த்தானம்)
1.016 -பால் உந்து உறு திரள் (திருப்புள்ளமங்கை)
1.017 -மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் (திருஇடும்பாவனம்)
1.018 -சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், (திருநின்றியூர்)
1.019 -பிறை அணி படர் சடை (சீர்காழி)
1.020 -தட நிலவிய மலை நிறுவி, (திருவீழிமிழலை)
1.021 -புவம், வளி, கனல், புனல், (திருச்சிவபுரம்)
1.022 -சிலை தனை நடு இடை (திருமறைக்காடு (வேதாரண்யம்)
1.023 -மடையில் வாளை பாய, மாதரார் குடையும் (திருக்கோலக்கா)
1.024 -பூஆர் கொன்றைப் புரிபுன் சடை (சீர்காழி)
1.025 -மரு ஆர் குழலிமாது ஓர் (திருச்செம்பொன்பள்ளி)
1.026 -வெங் கள் விம்மு வெறி (திருப்புத்தூர்)
1.027 -முந்தி நின்ற வினைகள் அவை (திருப்புன்கூர்)
1.028 -செப்பம் நெஞ்சே, நெறி கொள்! (திருச்சோற்றுத்துறை)
1.029 -ஊர் உலாவு பலி கொண்டு, (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
1.030 -விதி ஆய், விளைவு ஆய், (திருப்புகலி -(சீர்காழி )
1.031 -விழுநீர், மழுவாள் படை, அண்ணல் (திருக்குரங்குஅணில்முட்டம்)
1.032 -ஓடே கலன்; உண்பதும் ஊர் (திருவிடைமருதூர்)
1.033 -கணை நீடு எரி, மால், (திருஅன்பில் ஆலந்துறை)
1.034 -அடல் ஏறு அமரும் கொடி (சீர்காழி)
1.035 -அரை ஆர் விரி கோவண (திருவீழிமிழலை)
1.036 -கலை ஆர் மதியோடு உர (திருவையாறு)
1.037 -அரவச் சடை மேல் மதி, (திருப்பனையூர்)
1.038 -கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும் (திருமயிலாடுதுறை)
1.039 -அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் (திருவேட்களம்)
1.040 -பொடி உடை மார்பினர், போர் (திருவாழ்கொளிபுத்தூர்)
1.041 -சீர் அணி திகழ் திருமார்பில் (திருப்பாம்புரம்)
1.042 -பைம் மா நாகம், பல்மலர்க் (திருப்பேணுபெருந்துறை)
1.043 -வடம் திகழ் மென் முலையாளைப் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை)
1.044 -துணி வளர் திங்கள் துளங்கி (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
1.045 -துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் (திருவாலங்காடு (பழையனூர்)
1.046 -குண்டைக் குறள் பூதம் குழும, (திருவதிகை வீரட்டானம்)
1.047 -பல் அடைந்த வெண் தலையில் (திருச்சிரபுரம் (சீர்காழி)
1.048 -நூல் அடைந்த கொள்கையாலே நுன் (திருச்சேஞலூர்)
1.049 -போகம் ஆர்த்த பூண் முலையாள் (திருநள்ளாறு)
1.050 -மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, (திருவலிவலம்)
1.051 -வெங் கண் ஆனை ஈர் (திருச்சோபுரம் (தியாகவல்லி)
1.052 -மறை உடையாய்! தோல் உடையாய்! (திருநெடுங்களம்)
1.053 -தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.054 -பூத் தேர்ந்து ஆயன கொண்டு, (திருஓத்தூர் (செய்யாறு)
1.055 -ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, (திருமாற்பேறு)
1.056 -கார் ஆர் கொன்றை கலந்த (திருப்பாற்றுறை)
1.057 -ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; (திருவேற்காடு)
1.058 -அரியும், நம் வினை உள்ளன (திருக்கரவீரம்)
1.059 -ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, (திருத்தூங்கானைமாடம்)
1.060 -வண் தரங்கப் புனல் கமல (சீர்காழி )
1.061 -நறை கொண்ட மலர் தூவி, (திருச்செங்காட்டங்குடி)
1.062 -நாள் ஆய போகாமே, நஞ்சு (திருக்கோளிலி (திருக்குவளை)
1.063 -எரி ஆர் மழு ஒன்று (திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.064 -அறை ஆர் புனலும் மா (திருப்பூவணம்)
1.065 -அடையார் தம் புரங்கள் மூன்றும் (திருப்பல்லவனீச்சரம்)
1.066 -பங்கம் ஏறு மதி சேர் (திருச்சண்பைநகர் (சீர்காழி)
1.067 -கண் மேல் கண்ணும், சடைமேல் (திருப்பழனம்)
1.068 -பொடி கொள் உருவர், புலியின் (திருக்கயிலாயம்)
1.069 -பூ ஆர் மலர் கொண்டு (திருவண்ணாமலை)
1.070 -வானத்து உயர் தண்மதி தோய் (திருஈங்கோய்மலை)
1.071 -பிறை கொள் சடையர்; புலியின் (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
1.072 -வார் ஆர் கொங்கை மாது (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்)
1.073 -வான் ஆர் சோதி மன்னு (திருக்கானூர்)
1.074 -நறவம் நிறை வண்டு அறை (திருப்புறவம்)
1.075 -காலை நல்மாமலர் கொண்டு அடி (திருவெங்குரு (சீர்காழி)
1.076 -மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, (திருஇலம்பையங்கோட்டூர்)
1.077 -பொன் திரண்டன்ன புரிசடை புரள, (திருஅச்சிறுபாக்கம்)
1.078 -வரி வளர் அவிர் ஒளி (திருஇடைச்சுரம்)
1.079 -அயில் உறு படையினர்; விடையினர்; (சீர்காழி)
1.080 -கற்றாங்கு எரி ஓம்பி, கலியை (கோயில் (சிதம்பரம்)
1.081 -நல்லார், தீ மேவும் தொழிலார், (சீர்காழி)
1.082 -இரும் பொன்மலை வில்லா, எரி (திருவீழிமிழலை)
1.083 -அடையார் புரம் மூன்றும் அனல்வாய் (திருஅம்பர்மாகாளம்)
1.084 -புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
1.085 -கல்லால் நிழல் மேய கறை (திருநல்லம்)
1.086 -கொட்டும் பறை சீரால் குழும, (திருநல்லூர்)
1.087 -சுடு கூர் எரிமாலை அணிவர்; (திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
1.088 -முற்றும் சடை முடி மேல் (திருஆப்பனூர்)
1.089 -படை ஆர்தரு பூதப் பகடு (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)
1.090 -அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் (திருப்பிரமபுரம் (சீர்காழி))
1.091 -சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி (திருவாரூர்)
1.092 -வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு (திருவீழிமிழலை)
1.093 -நின்று மலர் தூவி, இன்று (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.094 -நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார் (திருஆலவாய் (மதுரை)
1.095 -தோடு ஓர் காதினன்; பாடு (திருவிடைமருதூர்)
1.096 -மன்னி ஊர் இறை; சென்னியார், (திருஅன்னியூர் (பொன்னூர்)
1.097 -எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று (திருப்புறவம்)
1.098 -நன்று உடையானை, தீயது இலானை, (திருச்சிராப்பள்ளி)
1.099 -வம்பு ஆர் குன்றம், நீடு (திருக்குற்றாலம்)
1.100 -நீடு அலர் சோதி வெண்பிறையோடு (திருப்பரங்குன்றம்)
1.101 -தண் ஆர் திங்கள், பொங்கு (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) )
1.102 -உரவு ஆர் கலையின் கவிதைப் (சீர்காழி)
1.103 -தோடு உடையான் ஒரு காதில்-தூய (திருக்கழுக்குன்றம்)
1.104 -ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் (திருப்புகலி -(சீர்காழி )
1.105 -பாடலன் நால்மறையன்; படி பட்ட (திருவாரூர்)
1.106 -மாறு இல் அவுணர் அரணம் (திருஊறல் (தக்கோலம்))
1.107 -வெந்த வெண் நீறு அணிந்து, (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
1.108 -மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் (திருப்பாதாளீச்சரம்)
1.109 -வார் உறு வனமுலை மங்கை (திருச்சிரபுரம் (சீர்காழி)
1.110 -மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, (திருவிடைமருதூர்)
1.111 -அருத்தனை, அறவனை, அமுதனை, நீர் (திருக்கடைமுடி (கீழையூர்)
1.112 -இன்குரல் இசை கெழும் யாழ் (திருச்சிவபுரம்)
1.113 -எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க தரித்தவன், (திருவல்லம்)
1.114 -குருந்து அவன், குருகு அவன், (திருமாற்பேறு)
1.115 -சங்கு ஒளிர் முன் கையர் (திருஇராமனதீச்சரம்)
1.116 -அவ் வினைக்கு இவ் வினை (பொது -திருநீலகண்டப்பதிகம்)
1.117 -காடு அது, அணிகலம் கார் (திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.118 -சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
1.119 -முள்ளின் மேல் முது கூகை (திருக்கள்ளில்)
1.120 -பணிந்தவர் அருவினை பற்று அறுத்து (திருவையாறு)
1.121 -நடை மரு திரிபுரம் எரியுண (திருவிடைமருதூர்)
1.122 -விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் (திருவிடைமருதூர்)
1.123 -பூ இயல் புரிகுழல்; வரிசிலை (திருவலிவலம்)
1.124 -அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர் (திருவீழிமிழலை)
1.125 -கலை மலி அகல் அல்குல் (திருச்சிவபுரம்)
1.126 -பந்தத்தால் வந்து எப்பால் பயின்று (சீர்காழி)
1.127 -பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம (திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.128 -ஓர் உரு ஆயினை; மான் (திருப்பிரமபுரம் (சீர்காழி))
1.129 -சே உயரும் திண் கொடியான் (சீர்காழி)
1.130 -புலன் ஐந்தும் பொறி கலங்கி, (திருவையாறு)
1.131 -மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.132 -ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, (திருவீழிமிழலை)
1.133 -வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
1.134 -கருத்தன், கடவுள், கனல் ஏந்தி (திருப்பறியலூர் (பரசலூர்)
1.135 -நீறு சேர்வது ஒர் மேனியர், (திருப்பராய்துறை)
1.136 -மாதர் மடப்பிடியும் மட அன்னமும் (தருமபுரம்)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
(no title)
2024 mai vasi
No comments:
Post a Comment